Friday 6 May 2011

வன்னியன் படைப்பு


ன்புக்குரியவர்கள்: நிறையப் பேர். இங்கே எழுத இடம் காணாது.
சைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ
லவசமாய் கிடைப்பது: சுவாசிக்கும் காற்று, நண்பர்களின் பின்னூட்டம்.
தலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு
லகத்தில் பயப்படுவது: கனவிலும் நிஜத்திலும் பாம்புக்கு.
மை கண்ட கனவு: நான் ஊமை இல்லைங்க.நம்புங்க.
ப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.
ன் இந்த பதிவு: நண்பர் வெ.இராதாகிருஷ்ணன் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டதால் 
ஸ்வர்யத்தில் சிறந்தது: நோயற்ற வாழ்வு
ரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.
சையில் பிடித்தது: நீரோடும் ' சல சல ' சத்தம்.
வை மொழி ஒன்று: ''துட்டனைக் கண்டால் தூர விலகு'' 
(அ)றிணையில் பிடித்தது: அன்பு.





No comments:

Post a Comment