அன்புக்குரியவர்கள்: நிறையப் பேர். இங்கே எழுத இடம் காணாது.
ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ
இலவசமாய் கிடைப்பது: சுவாசிக்கும் காற்று, நண்பர்களின் பின்னூட்டம்.
ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு
உலகத்தில் பயப்படுவது: கனவிலும் நிஜத்திலும் பாம்புக்கு.
ஊமை கண்ட கனவு: நான் ஊமை இல்லைங்க.நம்புங்க.
எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.
ஏன் இந்த பதிவு: நண்பர் வெ.இராதாகிருஷ்ணன் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டதால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயற்ற வாழ்வு
ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.
ஓசையில் பிடித்தது: நீரோடும் ' சல சல ' சத்தம்.
ஔவை மொழி ஒன்று: ''துட்டனைக் கண்டால் தூர விலகு''
(அ)ஃறிணையில் பிடித்தது: அன்பு.
ஆசைக்குரியவர்: சொல்ல மாட்டேன் போங்கோ
இலவசமாய் கிடைப்பது: சுவாசிக்கும் காற்று, நண்பர்களின் பின்னூட்டம்.
ஈதலில் சிறந்தது: பசித்தவனுக்கு உணவு
உலகத்தில் பயப்படுவது: கனவிலும் நிஜத்திலும் பாம்புக்கு.
ஊமை கண்ட கனவு: நான் ஊமை இல்லைங்க.நம்புங்க.
எப்போதும் உடனிருப்பது: கடவுளின் கருணை.
ஏன் இந்த பதிவு: நண்பர் வெ.இராதாகிருஷ்ணன் தொடர் விளையாட்டுக்கு அழைத்து விட்டதால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயற்ற வாழ்வு
ஒரு ரகசியம்: ( ரகசியமாக வைத்திருங்க. நான் இறந்து ரொம்ப நாள் ஆகுதுங்க.
ஓசையில் பிடித்தது: நீரோடும் ' சல சல ' சத்தம்.
ஔவை மொழி ஒன்று: ''துட்டனைக் கண்டால் தூர விலகு''
(அ)ஃறிணையில் பிடித்தது: அன்பு.
No comments:
Post a Comment